தமிழ் மீது எந்நாளும்
என் அன்பு புடைசூழும்,
உன் புகழ் நான் பாட
என் மனம் உன்னை சேரும்..
என் அன்பு புடைசூழும்,
உன் புகழ் நான் பாட
என் மனம் உன்னை சேரும்..
தமிழ் படித்தேன் தமிழ் குடித்தேன்,
உன்னை நான் சுவைத்தேனே..
என் முன்ஜென்மம் நட்செயலின்
பலனாய் இதை பார்ப்பேனோ..
நீ விதைத்த விதையெல்லாம்,
மரமாகி பழம் தருமே.
பழம் சுவைத்த என் நாவு,
உன்னை பாட எந்நாளும் மறவாதே...
வாழ்க தமிழ் !!!
இவன்
ம. பால்ராஜ்
No comments:
Post a Comment