தோழியின் மூலம் கிடைத்தது
தேவதையின் முகவரி,
சேர்ந்தேன் நினைந்தேன்
அன்பெனும் மழையில் ,
மழையின் துளியில் என்
இதயமும் நினைய,
கண்டேன் கொண்டேன் என்
தங்கை அவளை..
சூரிய ஒளியில் பனித்துளி மறைய,
அவளின் அன்பில் என் மனம் நிறைய,
கேளாத வரமாய் வந்தவள் நீயே,
என்றும் நினைவுகள் உந்தன் அருகில்.
இவன்,
ம.பால்ராஜ்
No comments:
Post a Comment