மாதங்கள் கடந்தோடி வருடங்கள் ஆனது,
வருடங்கள் கடந்தோடி பத்தில் நின்றது,
என்றும் அழிய சுவடுகளை விட்டு சென்றது..
கடத்த வருடத்தை சற்றே நினைக்க,
எங்கும் கேட்கிறது இவளது குரலே..
மருந்தாய் அமுதாய் இவளது பேச்சு,
தோழியின் வடிவில் தேவதையின் வரவே.
இவன்,
ம.பால்ராஜ்
No comments:
Post a Comment