வெண்பனி தட்டி என்னை எழுப்ப,
குயிலோசை இதமாய் என்னை இழுக்க,
சட்டென எழுந்தேன் அதிகாலை அது..
மங்கைபோல் மயிலும் ஆட,
என்னை மறந்து சென்றேன் அதன்பின்..
எந்த பொருளில் மயிலை மங்கையுடன்
உவமை செய்தேன்னோ பறந்தது மயிலும்..
சென்ற இடம் அறியவில்லை, வந்த வழி புரியவில்லை,
அச்சத்தில் நினைத்த என்னை மழையும் நினைக்க,
மழைக்கு ஒதுங்க பெரிய குடைக்குள் சென்றேன்,
என்ன ஆச்சர்யம் குடைக்குள் மழை,
பின்புதான் தெரிந்தது அது வானவிலென்று.
இவன்,
ம.பால்ராஜ்

No comments:
Post a Comment